புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2015

ஜெயலலிதாவை சந்தித்து நன்றி கூறிய சிவாஜி குடும்பத்தினர்




சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த ஜெயலலிதாவை, நடிகர் பிரபு தனது குடும்பத்தோடு சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு, தனது குடும்பத்தினருடன், ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து மலர்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார்.

ad

ad