சென்னையில் இரவு முழுக்க தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுப் பின்னிரவு(வியாழன்) 2 மணியில் இருந்து இன்று காலை 7 மணிவரை இடைவிடாது