புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2015

பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்


 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட

கள்ளக்காதலி வீட்டில் இருந்து ரகசியமாக தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம்



 
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (

அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்


தமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு? வெளியான பகீர் தகவல்கள் (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 153 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள்

முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்கள் யாரும் இல்லை


பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அவசரகால நிலை! அனைத்து எல்லைகளும் மூடல்

பாரிசில் தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு

பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில்150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.comமந்திரிசபை இப்போது அவசரமாக கூடி உள்ளது தீவிரவாதிகள பலரைபணயகைதிகளா காக பிடித்துள்ளனர 

///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 60 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும் இன்னும் ரசிகர்கள் தடுத்து வைக்கப்ட்டுளனர்
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 36 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும்  இன்னும் ரசிகர்கள்  தடுத்து வைக்கப்ட்டுளனர்  80 000ரசிகர்கள் இன்று வந்திருந்தனர் இன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில்  26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுதி  சுற்றி வளைக்கப்பட்டுள்ளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர்  அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது  தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர்  தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர  ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில் 26 பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுத்து சுற்றி வலைக்கபடுளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறதுBraking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில்  26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுதி  சுற்றி வளைக்கப்பட்டுள்ளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர்  அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது  தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர்  தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர  ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது

13 நவ., 2015

உழைக்காது மதுவுக்காக களவெடுத்து உடலை வளர்க்கும் உணர்வட்ட மனிதர்களும் இந்த தாய் வாழும் இடத்தில வாழ்வது வேதனைக்குரியது

தனது வருமானம் தடைபட்டு போனால் அதனை நிவர்த்தி செய்ய பனை ஓலையால் பாய் இளைக்கும் இந்த வயோதிப தாயின் தன்மான உனர்வினையும், உடலில் வலுவிருந்தும் உழைக்காது மதுவுக்காக களவெடுத்து

புயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்! (நெகிழ வைக்கும் படங்கள்)

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புயல், வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்சுக்கு ஏற்பட்ட தடைகளை

மிதக்கிறது சென்னை (வீடியோ)

மிழகமே தொடர் மழைக்கு தத்தளித்து கொண்டு இருக்கிறது எனலாம். தலைநகர் சென்னையும் மழைக்கு தப்பவில்லை. அனைத்துப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் முடங்கி கிடக்கிறார்கள்.

சென்னையில் பலத்த மழை: சாலைகளில் மழை வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் இரவு முழுக்க தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுப் பின்னிரவு(வியாழன்) 2 மணியில் இருந்து இன்று காலை 7 மணிவரை இடைவிடாது

ஒரு அன்பான வேண்டுகோள்

செய்வோமா நண்பர்களே ! பகுதி 1 >>#புங்குடுதீவு கல்வி ஊக்குவிப்பு . >>>>>>> புங்குடுதீவில் கல்வி வளர்ச்சி சரிவடைந்து காணப்படுவதற்கு பல காரணங்களை பலரும் பலவிதமாக முன்வைக்கின்றோம் . மாணவர்களுக்கு கல்வியில் அக்கறையில்லை என்றும் பெற்றோரின் ஊக்குவிப்பு குறைவு எனவும் அதிபர் , ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகின்றனர் . அதேபோலவே சில ஆசிரியர்கள் ஏனோதானோ வென கற்பிப்பதாகவும் எப்படா மணியடிக்கும் ! பஸ்ஸ பிடிச்சு வீட்டுக்கு போகலாமென்ற மனோநிலையில் காணப்படுவதாகவும் சில பெற்றோரும் , மாணாக்கரும் குற்றச்சாட்டுகின்றனர் . >>>> எவ்வாறாயினும் புங்குடுதீவில்

பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத்

இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார்.

கைதிகளை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

யங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறுமைத்திரிக்கு சங்கரி கடிதம்


தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுலைக் கூட்டணியின்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத் தி வடக்கு- கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தால் மகத்தான வெற்றி


வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

ad

ad