கண்ணீர் அஞ்சலி
திருமதி சண்முகநாதன் கமலாம்பிகை (ஆசிரியை )
புங்குடுதீவு .8.
இதயம் அழுகின்ற ஒரு கண்ணீர் செய்தி
--------------------------------------------------------------
புங்குடு தீவு மடத்துவெளி மண்ணின் சமூகப் புரட்சியாளன் அருணாசலம் சண்முகநாதன் (கண்ணாடி) அவர்களின் அன்புத்துணைவி திருமதி கமலாம்பிகை சண்முகநாதன் சுகவீனத்தின் பின்னர் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற துக்ககரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்ததரப்படும்