புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2016

முன்னாள் புலிப் போராளிகளை கண்காணிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தக் கோருகிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையை சிறிலங்கா

10-ம் வகுப்பு மாணவிக்கு இன்று நடக்கவிருந்த இளவயது திருமணம் தடுத்து நிறுத்தம்



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள தேவாங்குறிச்சியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் சுவாதி என்ற

ருப்பத்தூரில் ரயில் விபத்து - 7 பெட்டிகள் தடம் புரண்டது



கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525 )  ,  வேலூா் மாவட்டம்  

சம்பியனானது சுன்னாகம் காந்தி நியூஸ்ரார்

பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகமும் நமக்காக நாம் அமைப்பும் நடாத்திய அணிக்கு 7பேர்

அனல்மின் நிலையத்தால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைகள்

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார்

ஈழத்தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக்க புதிய அரசியல் சட்டம்- வைகோ

ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கிட, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான்

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார்

சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க அழைப்பு! (வீடியோ இணைப்பு)

[
சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வருமாறு சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு விடுத்துள்ளது. 

குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்


சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் நாடுகடத்தப்படுவார்களா என்ற பொதுமக்களின்

4 பிப்., 2016

https://www.facebook.com/hirunews/videos/926211077476985/
https://www.facebook.com/thamayanthi.thamayanthi/videos/10205966420462495/"நீள நடக்கின்றேன்..." 
மறைந்த கவிஞர் சு.வில்வரெத்தினம் பாடுகிறார். 
(2001 Bergen, Norway)
https://www.facebook.com/497554810404205/videos/536179149875104/சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது மகனுக்கு உணவை எடுத்துச்செல்லும் அன்பு தாயான முன்னால் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜப்க்க்ஷ..
நன்றி டெ.சி

இந்தியத் தூதர் காருக்கே 'கை நீட்டிய' 'அடேங்கப்பா' போலீஸ்!

அயல் நாட்டுக்கான இந்தியத் தூதுவரின் கார் ஓட்டுநரிடமே ‘நோ பார்க்கிங்’ என்று சொல்லி போலீஸ்காரர் லஞ்சம் வாங்கிய

மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ?


ண்மையில் நடிகர் விவேக்கின் ஒரே மகன் இறந்து போனார். டெங்கு காய்ச்சல் காரணமாக பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தது தமிழக மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது. 
'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக்,  தனது ஒரே  மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும்,  அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

 ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை

நடுவானில் விமானத்தில் ஓட்டை: 74 பயணிகள் தப்பிய அதிசயம்! (வீடியோ)

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதனால், 74 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி.
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் இருந்து,  டிஜிபோட்டிக்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான

"அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்"-கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்


 அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்

மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்



பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து.  இவரது மனைவி வையம்மாள் ( வயது 32 ).  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்,

பான் கீ மூனுக்கு, கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் - மஹிந்த

எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு

ad

ad