புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

அமெரிக்க வங்கியில் ஹேக்கர்கள் திருடிய பணம் இலங்கையில்?


அமெரிக்க வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த வங்காளதேச அரசின் கணக்கிலிருந்து பணம் ஹேக்கர்களால் திருடப்பட்டு இலங்கை மற்றும்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு

நேரு பல்கலைக்கழக விவகாரம்: பெண் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்


டெல்லி நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் செய்தி வெளியிட்டு வரும் பெண் பத்திரிகையாளருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மத்தள விமான நிலையத்தில் 300 யானைகள், 1000 மான்களும் நிர்கதி


மத்தள சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் 300 காட்டு யானைகளும், 1000 மான்களும் நிர்கதியாகியுள்ளதாக நிரந்தர அபிவிருத்தி மற்றும்
புங்குடுதீவு -7 வட்டார வேலை இல்லாத பெண்மணிகளுக்கு பணம் தும்பு, தென்னம் தும்பு மூலம் கயிறு திரித்தல், தும்புத்தடிசெய்தல் சிறுதொழில பயிற்ச்சி கிராமசேவகர் சிந்து அவர்களின் முயற்சியினால் நடைபெறுகின்றது ....

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் கிடைக்கும்?


க்கள் நலக் கூட்டணி சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டிருக்​கிறது. தி.மு.க-வுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டது. விஜயகாந்த் கதை, மெகா சீரியலாக

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வவுனியா இளைஞன் தடுத்து வைப்பு


வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த பொது அமைப்புக்களால் போராட்டத்திற்கு அழைப்பு


சிறீலங்காவினுடைய அரச சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு விடுதலையின்றி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின்

8 மார்., 2016

விஜய் டிவி ஓனர் 84 வயது முர்டோச்சிற்கு 4வது திருமணம்… மாடலைக் கரம் பிடித்தார்!

விஜய் டிவி ஓனர் 84 வயது முர்டோச்சிற்கு 4வது 








ஊடக உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராபர்ட் முர்டோச், தனது 84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம்

மீண்டு...(ம்) வருமா? "பிரபாகரன் யுகம்'

மீண்டு...(ம்) வருமா? "பிரபாகரன் யுகம்'
மே மாதம் 19ஆம் திகதியுடன் விடுதலைப் புலிகளுடனான இன அழிப்புப் போரை, தனது படையணி மூலமும் அயல் நாடுகளின் உதவி கொண்டும்  மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்த பிற்பாடு, இந்த நாடு படும்பாடு இப்போது சொல்லுந்தரமன்று. அதிலும், யாழ். குடாநாடு படும் உபத்திரவங்கள் வார்த்தைகளால் எடுத்தியம்பவும், வரிகளாய் எழுதிக் கொள்ளவும் முடியாதவை.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அந்தப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறும் இனவாதி

மக்களின் கடும் எதிர்ப்பால் காணி அளவீடு இடைநிறுத்தம்!

வலி. வடக்கு சேந்தான் குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின்  தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை அளவீடு செய்யும்

தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரோஷம் வந்துடுச்சு!

தே.மு.தி.க , பா.ம.கவுடன்  இனி கூட்டணி பே

நளினிக்கு 3 நாள் பரோல் வழங்க தமிழக அரசு எதிர்த்தது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,  தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தற்காலிக நீக்கம்

முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து

ஐ.ஜே.கே. நேர்காணல் தொடக்கம்:தனித்து விடப்படும் பாஜக

பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் நேர்காணல்

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த், ஜி.கே.வாசன்?

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தமிழகத்தில் எந்தக் கட்சிக் கூட்டணியில் இடம்பெறும் என்று அரசியல் கட்சிகள் மத்தியில்

87 இந்தியர்களை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான்; மேலும் 86 பேர் விடுவிக்கப்படலாம்


சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை  பாகிஸ்தான் கடற்படை  அடிக்கடி கைது செய்து

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மஹா சிவராத்திரி! பல இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு


[
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற மஹா சிவராத்திரி உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார்

மகிந்தவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கம்பஹா வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
தண்ணீருக்கு பதிலாக துப்பாக்கி தோட்டவை

தெல்லிப்பளையில் விபத்து! துடிதுடித்து இறந்த இரு இளைஞர்கள்


யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

ad

ad