வரும் ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
2 ஏப்., 2016
மீண்டும் அ தி மு க வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
டைம்ஸ் நவ் - சி ஓட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
யோஷிதவின் மற்றும் ஒரு மோசடி அம்பலம்! நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தொடர்பில் மேலும் பல மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம்
இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி
பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு! 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிப்பு
பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
ஜீ.எல். பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்
முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸிடம் நாளை முற்பகல் 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர்.
விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு
யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை
1 ஏப்., 2016
தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை
தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு,
விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் – என்றவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்
விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு
வாணர் தாம்போதி உட்பட புங்குடுதீவு வீதி கார்பைட் வீதியாக மாறுகிறது
அராலி சாந்தி வரை போடப்படிருந்த கார்பைட் வீதி தொடர்ந்து அங்கிருந்து வேலணை வங்களாவடி வாணர் தாம்போதி மடத்துவெளி ஊடாக குறிகட்டுவான் துறை மட்டும் புதிதாக வடிவமைக்கப் படவுள்ளது . இதனால புங்குடுதீவு புதுப்பொலிவு பெறவுள்ளது அத்தோடு எமது அழியா சொத்தான வாணர் தம்போதியும் சீரடையும் அழிவு பாதையில் இருந்து மீள வாய்ப்புள்ளது
10 பேர் சு.கட்சியிலிருந்து நீக்கம்! ஒழுக்காற்று குழு அதிரடி தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக்
சிங்கள பத்திரிகைல் பொதி செய்யப்பட்ட தற்கொலை அங்கி,குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
யாழ்., சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, வள்ளக்குளம் பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி
புலிகள் மீண்டும் தலைதூக்கினால் எதிர்கொள்ளத் தயார்: அரசாங்கம் சூளுரை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கினால் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு அமைச்சும் தயாராகவே
சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்தவர்த்தகர்களுக்கு அபராதம்!
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டதிட்டங்களை மீறி பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)