அராலி சாந்தி வரை போடப்படிருந்த கார்பைட் வீதி தொடர்ந்து அங்கிருந்து வேலணை வங்களாவடி வாணர் தாம்போதி மடத்துவெளி ஊடாக குறிகட்டுவான் துறை மட்டும் புதிதாக வடிவமைக்கப் படவுள்ளது . இதனால புங்குடுதீவு புதுப்பொலிவு பெறவுள்ளது அத்தோடு எமது அழியா சொத்தான வாணர் தம்போதியும் சீரடையும் அழிவு பாதையில் இருந்து மீள வாய்ப்புள்ளது