புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

ஜெயலலிதா உருவபொம்மை எரிக்க முயற்சி - திருவாரூரில் பரபரப்பு



திருவாரூரில் நேற்று திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதி வேட்பாளராக தன்னையும்,

கலைஞரின் சொத்து மதிப்பு விவரம்

தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போடடியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

ரயிலில் மோதுண்டு யுவதிகள் இருவர் பலி! தெஹிவளையில் சம்பவம்

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர்.

பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடித்து சிதறிய தீவிரவாதி: அதிர்ச்சியூட்டும் வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ,எஸ் தீவிரவாதிகள் கடந்து ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.

கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்-600 போலீசாரை கொன்ற சம்பவத்தில் தொடர்பு

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! உருகிய இரட்டை மெழுகுவர்த்தி

பேச்சினால் தமிழக மக்களை ஈர்த்த திமுக கட்சிதான் இன்று தமிழக மக்களைக் குழப்பங்கள் குளறுபடிகள் ஊழல் குடும்ப அரசியல் புதிருக்குள் புதிர்

பிரான்சிலிருந்து நாடுதிரும்பியவர் விமானத்தினுள் அட்டகாசம்! நீதிமன்றம் அபராதம்

ஸ்ரீலங்கன் விமானமொன்றினுள் குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறாக நடந்து கொண்ட நபரரொருவருக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் -ஜெய­ல­லிதா

இலங்­கையில் தனி ஈழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை எமது கட்சி தொடர்ந்து மேற்­கொள்ளும் என்று அண்ணா திரா­விட

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை வௌியிட வேண்டாம்; நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை

கீதா மஹிந்தவின் கூட்டத்திற்கு செல்கின்றார்

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான கிருலப்பணை மே தினக் கூட்டத்தில்

25 ஏப்., 2016

காலில் விழுந்து காலைவாரிவிட கனவுகண்ட பொன்.காந்தம்

கிளிநொச்சி எம்.பி சிறிதரனின் அலுவலகத்தில் சம்பளத்திற்காக வேலை செய்த பொன்.காந்தம் தான்தான் அந்த அலுவலகத்தைக் கட்டியாள்வதாக நினைத்து

ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் தான் முதல்வர் ஆகும் தகுதி – நிர்மலா பெரியசாமி

தமிழகத்தில் கலைஞர்,விஜயகாந்த்,அன்புமணி ராமதாஸ் இவர்களுக்கு யாருக்கும் முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவர்கள்,ஜெயலலிதா

இனி என் ஊர் இது தான்: அதிமுகவில் சேர்ந்ததற்கான காரணத்தை கூறுகிறார் நமீதா

271981585nameethaதமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் வேளையில் அரசியலில் குதித்துள்ளார் நடிகை நமீதா. நீண்ட நாட்களாக

சம்பந்தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்-கூட்டமைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் கிளிநொச்சியில் இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை

சொந்த ஊரில் வேட்புமனு தாக்கல் செய்த கலைஞர்


திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை  திருவாரூரில் தாக்கல் செய்தார் திமுக தலைவர் கலைஞர்.

வைகோ தேர்தல் களத்தில் நின்று வெற்றி வாகை சூட வேண்டும்: தமிழருவி மணியன்


வைகோ எடுத்த முடிவு வருந்தத்தக்கது. தேர்தல் களத்தில் நின்று அவர் வெற்றி வாகை சூட வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர்

ஜெயலலிதா அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம்: குஷ்பு பேச்சு

சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவை ஆதரித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான

110–விதிகளின் கீழ் நான் அறிவித்தவை அனைத்தும் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன: ஜெ.,

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’கலைஞருக்கும் தி.மு.க. வினருக்கும் 16–5–2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற

லைஞர்,ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தனர்




சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 12.25 மணிக்கு தண்டையார்பேட்டை

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை : வைகோ திடீர் அறிவிப்பு



கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சட்டமன்ற

ad

ad