புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

முல்லைத்தீவில் பெருமளவில் அரச காணிகளை கோரும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்!

பண்ணை அமைப்பதற்காக 524 ஏக்கர் அரசகாணியை வழங்குமாறு சிவில் பாகாப்புத் திணைக்களத்தினரால் முல்லைத்தீவு மாவட்டச்

யோசித மீது வழக்கு தொடரப்படும் - கடற்படை

தற்போது யோசித ராஜபக்ஸ மீது நடாத்தப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கடற்படை சட்டத்தின் பிரகாரம்

உள்ளூராட்சி மன்ற சர்ச்சை - நாளை முடிவு

உள்ளூராட்சிமன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை நள்ளிரவுக்குள் அறிவிக்கவுள்ளதாக, உள்ளூராட்சிமன்றங்கள்

யுத்தக் குற்ற விசாரணை கோரிக்கையை நிராகரிக்கவில்லை அரசு- மங்கள

யுத்தக் குற்ற விசாரண தொடர்பிலான கோரிக்கைகைளை இலங்கை  ஒரு ஜனநாயக அரசு என்ற வகையில் நிராகரிக்கவில்லை என வெளிவிகார அமைச்சர்

போலீசால் நிறைவேறாமல் போன சுவாதியின் கடைசி ஆசை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கடைசி ஆசை தான்

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! - வைகோ











எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்தது என்று திருச்சியில்

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை- காணாமற் போனோரின் உறவினர்கள் வலியுறுத்து

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் சர்வதேச மருத்துவர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட

என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனை காதலித்ததால் பலிவாங்கினேன்: வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷ் அதிர்ச்சி தகவல்கள்


பேஸ்புக்கில் ஆபாசமாக மார்பிங் செய்து போட்டோ வெளியிடப்பட்டதால் சேலம் மகுடஞ் சாவடியில் வினுப்பிரியா தற்கொலை

பேஸ்புக் நண்பர் தான் சுவாதி கொலையாளி?- கொலையாளியை நெருங்கிவிட்டோம்!- பொலிஸார்

சுவாதியுடன் பேஸ்புக்கில் தொடர்புள்ள இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும்,

நாட்டின் இயலுமை, சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி சுட்டெண்இலங்கைக்கு 50வது இடம் 1.பின்லாந்து , 2.நோர்வே, 3.சுவிட்ஸர்லாந்து, 4.கனடா

உலக பொருளாதார பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச மனித மூலதன சுட்டெண் அடிப்படையிலான பட்டியலில்

துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தற்போதைய உடனடி செய்தி
துருக்கி அடாதுர்க் இஸ்தான்புல் விமானநிலையத்தில்தாக்குதல் 28பேர்பலி 60பேர்படுகாயம்ஐரோப்பியநேரம் இரவ23.42 க்குவாகன .டாக்ஸிதரிப்பிடதுக்குள்ளே வந்த ஏகே துப்பாக்ரிகிதாரி சுட்டபடியே தற்கொலைதாக்குதலைமேற்கொண்டார் இருவர் இத்தாக்குதலை நடத்தியதாக அறிகிறோம்

நீச்சல் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாடசாலையில்நீ ச்சல் பயிற்சிக்கு செல்லாத 2 இஸ்லாமிய சிறுமிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம்

சுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சல்   உடை அணிந்து  கொள்ள வேண்டும் என்பதற்காக  பாடசாலையில்நீ ச்சல் பயிற்சிக்கு  செல்லாத  

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? ; ஐ.நா மீது தமிழ் ஊடகங்கள் நம்பிக்கையிழந்து ; சர்வதேச ஆய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுக்கும் என தமிழ் ஊடகங்கள்

எக்டா உடன்படிக்கையை திருட்டுத்தனமாக கைச்சாத்திட முயற்சி-பீரிஸ் குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எக்டா உடன்படிக்கையை செயற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், திருட்டுத்தனமாக

இ.போ.ச.மீது உரும்பிராயில் தாக்குதல்.-சாரதிபடுகாயம்

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீதான தாக்குதலில்,

இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம்

வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ்

article_1467083750-In26gnauihydKazuku--W
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட

கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா

கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை

பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்...


  • David-Cameron.jpg
ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் அதில் தொடரக் கூடாது

ad

ad