புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2016

கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய இராமனாதன் விளையாட்டரங்க சுற்றுமதில் வேலைகள்மீண்டும் 17.07.2016 ல் ஆரம்பிக்கபட்டுள்ளன

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய இராமனாதன் விளையாட்டரங்க சுற்றுமதில் வேலைகள்மீண்டும் 17.07.2016 ல்

யார் யாரை தாக்கினார்? இன்று யாழ். பல்கலையில் நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் “வெல்கம் பார்ட்டி” எனப்படும் நிகழ்வு வருடா வருடம் இடம்பெறுவது வழமை.

வெலிக்கடைச் சிறையில் நாமலுக்கு விசேட சலுகைகள்!

வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விசேட சலுகைகள் பல வழங்கப்பட்டுள்ளன

மணலி அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் திருப்பம்! - அரசியல் கட்சியின் மா. செ. தலைமறைவு

சென்னை மாநகராட்சியின் 21-வது வார்டு அ.தி.மு.க.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி  இன்ஃபோசிஸ் ஊழியர்  சுவாதி

தீர்வுக்கான பேச்சு தொடரும் -சம்பந்தன்

ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுதல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை என்பன தொடருமென்றும்

கோப் குழுவின் விசாரணை வளையத்திற்குள் அரச நிறுவனங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேசிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை காற்பந்து சம்மேளனம் ஆகியவற்றை

பொருளாதார மத்திய நிலையம் :முடிவு முதல்வர் கையில் -சம்பந்தன்

வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைக்கப்படவேண்டும் என்பது   தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என எதிர்க்கட்சித்

கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி: 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

த்திரபிரதேச தலைநகர் லக்னோ அருகே கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர். மல்லிகாபாத்,

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் இருக்கும் ஜெயக்குமாருக்கு கண்பார்வையில் பாதிப்பு


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜெயக்குமார் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஏழை மாணவி மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா 50 ஆயிரம் உதவி

புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’திருவாரூர் அரசு

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சி-மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.

துருக்கியில் இராணுவம் மே

16 ஜூலை, 2016

ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் - துருக்கி அதிபர்

ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று துருக்கி

ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல்

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில்

இந்திய வஞ்சகம்அ.யல் நாட்டுஅகதிகளுக்கு குடியுரிமை ஆனால்தமிழருக்குஇல்லைதாயும் தந்தையும் அகதி, தனயர்கள் அகதி, பேரன்களுமா அகதி?

நீண்டகால நுழைவு அனுமதி (Long Term Visa) பெற்று, இந்தியாவில் வசிக்கும் அண்டை நாட்டுச் சிறுபான்மையினருக்குக் கூடுதலாக

மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரம் -வலியுறுத்தும் கிழக்கு முதல்வர்

1987ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு

யாழ்.மறவன்புலவு கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோயிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில்

கனடாவிற்குள் தமிழர்களைக் கடத்திவந்தவருக்குப் பிணை மறுப்பு


எம். வி. சண் சீ என்ற கப்பல் மூலம் கனடாவிற்கும் 492 தமிழர்களைக் கடத்த உதவிய ஒருவருக்கு, அவரது வழக்கு மீளாய்வு

துருக்கி நாடடில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதா . என்ன நடக்கிறது

துருக்கியின் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ள

ad

ad