புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016

ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; தில்ஷன் விடைபெற்றார்

ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில்

ரூ.100 கோடியில் ’500 அம்மா பூங்காக்கள்’ ;ரூ. 50 கோடியில் ‘500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதி யின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"துணிச்சல் இருந்தால் சட்டசபைக்கு வாருங்கள்' என்று சவால் விட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. எவ்வளவு கண்ணிய மான

போக போக பொறுத்திருந்து பாருங்கள் : சென்னை விமான நிலையத்தில் வெடித்த சசிகலா புஷ்பா

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில்

நெல்லையில் இலங்கை அகதிகள் போராட்டம்

 நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய
நெல்லையில்  இலங்கை அகதிகள் போராட்டம் 

நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமியப்பாடகர் திருவுடையான் விபத்தில் மரணம்


பிரபல கிராமியப்பாடகர் திருவுடையான் சேலத்தில் இருந்து நெல்லை திரும்பியபோது விபத்தில் மரணம் அடைந்தார்.

வீதிச் சுத்திகரிப்புப் பணிகளில் பெக்கோ பொறிகள்

யாழ் மாநகர சபையின் வீதிச் சுத்திகரிப்புப் பணிகளில் தற்பொழுது பெக்கோ பொறிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

சந்திரசேனவினால் கசிந்த கூட்டு எதிர்க்கட்சியின் இரகசியங்கள்

புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்பொ ழுது புதிய அரசியல் யாப்பை அமைக்கும் நடவடிக்கையும்

தெற்காசிய காற்பந்தாட்ட சம்பியன் கிண்ண போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிக்கை

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள   தெற்காசிய காற்பந்தாட்ட  சம்மேளன சாம்பி யன் கிண்ணப் போட்டிகளை இலங்கையில் நடாத்த  இலங்கை

சீமான் எழுச்சியுரை [காணொளி] – செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

28 ஆக., 2016

புங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

புங்குடுதீவு உலக மையத்தின் புங்குடுதீவு அலுவலகத்தில் புங்குடுதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாபுங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர்



தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.

கனடா மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சாதனை


DSC_0458
சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி என பல விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமதிற்புக்குரிய சரவணமுத்து ஜெயராஜாவின் அவர்களின் விடா

சர்வதேச தலையீட்டுடன் தீர்வு; காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை

சர்வதேசம் தலையிட்டு தமக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என காணாமல் போனோர் தினத்தில் வலியுறுத்தவுள்ளதாக முல்லைத்தீவி

ரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து: பிரபல நடிகர் கைது



வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வடக்கில் புத்தர்சிலை அமைப்பு,சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளிப்பு

வடக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக்

ad

ad