முகப்பு
புங்குடுதீவு
கணணி
மடத்துவெளி
மரணஅறிவித்தல்
நூலகம்
நிலாமுற்றம்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
10 அக்., 2016
தமிழக அரசை நிலைகுலையச்செய்ய
மோடி அரசு முயற்சி: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மாண்புமிகு தமிழக
மேலும் படிக்க »
புதிய கட்சி உருவாக்கம் பணிகள் மும்முரம்-பசில்
புதிய கட்சியை உருவாக்குவதற்கான பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இலட்சினை, கட்சியின் பெயர்
மேலும் படிக்க »
நற்பெயருக்கு களங்கமாம் நாமல் வழக்குத் தாக்கல்
ஆதாரமற்ற முறைப்பாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசார ணைப் பிரிவில்
மேலும் படிக்க »
புலிகள் தப்பிச் செல்ல உதவியவர் தாய்லாந்தில் கைது
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர்
மேலும் படிக்க »
வடக்கு,கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் ஆதரவளிப்பர்-கல்வி இராஜா ங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்தெரிவிப்பு
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய அரசியல் யாப்பு
மேலும் படிக்க »
அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து
இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை
மேலும் படிக்க »
ஜெ., கையெழுத்து; அவருடையது தானா: ஆளுநருக்கு சசிகலா புஷ்பா கடிதம்
அதிமுகவுக்கு இணைப்பொதுச்செயலாளர் நியமிக்கவும், அரசை கைப்பற்றவும் சிலர் திட்டமிடுகின்றனர். எனவே, முதல்வர்
மேலும் படிக்க »
9 அக்., 2016
செல்பியால் உயிரைவிட்ட சீனப்பெண்
அம்பாலாங்கொடையில் ரயிலின் மிதிப்பலகையில் நின்று பயணித்துகொண்டிருக்கையில், செல்பி எடுக்க முயன்ற சீன பெண் ஒருவ
மேலும் படிக்க »
நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை?
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க »
உயர் தர மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!.. ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 22500 பேரை நியமிக்க நடவடிக்கை!!..
நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க »
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான
மேலும் படிக்க »
பிரிவினைக்கு இடமில்லை சமஷ்டிக்கு வாய்ப்பு- அமெரிக்காவில் மங்கள
இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்
மேலும் படிக்க »
ஓ பன்னேர்செல்வம் பொறுப்பு முதலவரா /மிழகத்தின் நிர்வாகத்தை பொறுப்பு முதல்வரைக் கொண்டு நடத்த வேண்டிய கட்டாயம் ஏ
த
மிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்து
மேலும் படிக்க »
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்!
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போ
மேலும் படிக்க »
அதிமுக தொண்டர்களுடன் 40 கி.மீ. நடந்து சென்ற எம்.பி. : 8 கோவில்களில் சிறப்பு ப்ரார்த்தனை
கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் எம்.பி.யுமான அருண்மொழித்தேவன் ஜெயலலிதா
மேலும் படிக்க »
கலைஞர் ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன்: ஸ்டாலின் பேட்டி
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி த
மேலும் படிக்க »
பாலியல் வழக்கில் அதிமுக அமைச்சரின் உதவியாளர் கைது! இளம்பெண்கள் மீட்பு!
மிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் அரசியல் நேர்முக உதவியாளர் சத்தியா
மேலும் படிக்க »
8 அக்., 2016
புங்குடுதீவு கமலாம்பிகை அதிபராக அதே மண்ணை சேர்ந்த சிவேந்திரன் பொறுப்பெடுக்க எதிர்ப்பு காடும் சில சமூக விரோதிகள்
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலத்தில் தற்போது பணி புரியும் திருமதி ராசரத்தினம்
மேலும் படிக்க »
புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம்
புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம் - புங்குடுதீவு உலகமையம் ( pungudutheevu world centre ) ஏற்பாட்டில்
மேலும் படிக்க »
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை..! - ரேஸில் முந்துவது யார்?
முதல்வர் ஜெயலலிதா அப்போலோவுக்குப் போய் 15 நாட்கள் ஆகின்றது. காவிரி பிரச்னை
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad