புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2016

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி; ஆன்டி முர்ரே–ராபர்டோ பாடிஸ்டா அகுத் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் ஒற்றையர்

உலககோப்பை கபடி: இந்தியா அபார வெற்றி

3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

வடமாகாணசபை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள்-அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு

வடமாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில், பல்வேறு  விமர்சனங்கள்  எழுவதாகவும் எனினும் தமக்கு வாக்களித்த மக்க

பிரபல சிங்கள நடிகை விபத்தில் மரணம்

பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு

வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார்

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து

அரசின் முரண்பாடுகளை களைய நல்லிணக்க தூதுவராக களமிறங்குகிறார் சந்திரிகா?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவு

கூட்டு எதிர்க் கட்சியினால் அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் எதிர்வரும்

மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை

கடலையே நம்பி வாழும் தமக்கு  மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ராஜபக்சவினருக்கெதிரான விசாரணைகள் நிறுத்தப்படாது-ஜனாதிபதி

ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும்

தமிழக அரசு நிர்வாகம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்


ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும நிலையில், தமிழக அரசு நிர்வாகம் குறித்து தமிழக
கோவாவில் இலங்கை அதிபர்

இலங்கை அதிபர் சிறிசேனா கோவா வந்துள்ளார். 

பிரிட்டிஷ் புதிய கடவுச்சீட்டில் ஒரு தமிழ்க் கலைக்குரிய படம். நாட்டிய_மங்கை.



15 அக்., 2016

குடிநீர் கேட்டு போராடிய மக்களை அடக்கியமை பாரதூரமான குற்றச்செயல்-கம்பஹா நீதவான் தீர்ப்பு

கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.

சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில் 
குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின் 
படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்

அப்பல்லோ 2-வது தளத்தில் இருந்து முதன்முறையாக தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ.,



முதல்வர் ஜெயலலிதா முதன் முறையாக அப்பல்லோவின் 2வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

திமுகவினரின் முகநூல் - வலைதளங்களை முடக்கும் சைபர் கிரைம் - டிஜிபியிடம் புகார்


திமுக சட்டத்துறை சார்பில் அதன் செயலாளர் கிரிராஜன், டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.  அம்மனுவில்,

மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. முதல்வர் ஜெ.வுக்கான சிகிச்சை தொடர்வதால் மாலுமி இல்லாத கப்பல் போல தத்தளிக்கிறது

ருபது நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வரும் நிலையில்,

ad

ad