புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மோட்டார் வாகனத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஓட முயற்சித்துள்ளார். எனினும் அவரின் பாது காவலளர்களால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக போதையில் இருந்தமையால் அவ்வாறு நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியு ள்ளது. இதன் போது சனத் நிஷாந்தவும் அச்சமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டார ங்க ள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான பதிவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு  வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரத்தின் மூலம் குறித்த மோட்டார் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளளது.

ad

ad