வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள்
-
11 பிப்., 2018
வல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு! - வெடி கொளுத்தி கொண்டாட்டம்
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை நகரசபையின் மொத்த ஆசனங்கள் 15 ஆகும். இங்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்புக்கு இன்னும் ஒரு ஆசனமே தேவைப்படுகிறது. விகிதாசார முறையிலான உறுப்பினர்கள் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை, ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.
சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி
சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான
|
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியிட்டியுள்ளனர்.
அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில் வட்டாரங்கள் அடிப்படையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் அதன் பிரகாரம்
அரசடி : சிவம்பாக்கியநாதன்
சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன்
கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா
மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ்
கல்லடி : தியாகராசா சரவணபவான்
ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன்
இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் வேட்பாளர்கள் உள்ளட பொது மக்களது பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசடி : சிவம்பாக்கியநாதன்
சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன்
கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா
மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ்
கல்லடி : தியாகராசா சரவணபவான்
ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன்
இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் வேட்பாளர்கள் உள்ளட பொது மக்களது பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 பிப்., 2018
வெளிநாட்டு பார்வையாளர்கள் 10 பேர் கொழும்பு வருகை!
விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும்
மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை
இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு
பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!
பிலண்டனில் இன்று மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத்
வடக்கில் அனைத்துச் சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றும் கிழக்கில் பல இடங்களில் மும்முனை போட்டி
எமது இணைய நிருபர்களின் கருத்துக் கணிப்பில் வடக்கில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லும்
உள்ளுராட்சிமன்ற தேர்தல் - முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்
340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம்
வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடியவர்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம்
நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு சார்பில் இருவர் தேர்தல்
இராணுவத்தினர் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும்! - ஐ.நா குழு
இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று
46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுமாம் கூட்டமைப்பு! - சுமந்திரன் நம்பிக்கை
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)