புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2018

டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு குறித்து இன்று மாலை விளக்கமளிக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்

´
சென்னை : டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு நடந்ததா என்பது குறித்து விளக்கமளிக்க துணை முதல்வர்

ரெட் அலர்ட் எச்சரிக்கை: திறக்கப்படும் இடுக்கி அணை; பீதியில் மக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின்

நிலஅபகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதி

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும், ஐநாவின்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருக்கு அஞ்சலி உரை


இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான பெஞ்சமின்

ஆவா என்பது ‘பயங்கரவாத குழு அல்ல

ஆவா குழு என்பது, பயங்கரவாதக் குழு அல்ல எனத் தெரிவித்த சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின்

ஜெனீவா தீர்மானம் ‘வெளிநாட்டு தலையீடு இல்லை’

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை

முதலாவது டெஸ்டில் முன்னிலை இந்தியா

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில்

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகள் இன்று (05), காலை

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள் அல்லது அதற்கான

இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம்


இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி

4 அக்., 2018

வென்றது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீ

சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவிடம் தோற்றது றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், ரஷ்யக் கழகமான

வரவு செலவு திட்ட யோசனைக்கு பொது மக்களின் அபிப்ராயம் கோரப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள,அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைக்கு பொது மக்களின்

யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பாலியாற்றில் இருந்து வரும்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு

வடக்கு மஹாவலி திட்டம் – உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால

பிரித்தானியாவில் வாழும்தமிழ்நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார்.


பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த

வடக்கு கிழக்கில் டிசம்பர் 31க்கு முன்னர் காணிகளை விடுவிக்கவும்..!!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகத் தீவிர கவனம்; சம்பந்தனிடம் அவரே தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீ
தியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட

ad

ad