புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2019

அடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று!

அதிகாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயற்பட்டதாக வடமாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள்

கம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டுகிறது தமிழரசு

அபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும்

28 மார்., 2019

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ்

மன்னாரில் கவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு



திருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு உடைக்கப்பட்டதைகக் கண்டித்து இன்று மன்னாரில்

அமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர் தீவிரவாதிகள்

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி

ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் - மைத்திரி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக

27 மார்., 2019

திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்

கூட்டணிநாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி

பிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப்புதையல்

பிரான்சில் தோண்ட தோண்ட ரூ.235 கோடி அளவில் தங்கப்புதையல் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு

சீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்!

மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இயக்குனர் வ.கவுதமன், கடந்த மாதம் தமிழ்ப் பேரரசு

வடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி

வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண

நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிசட்டத்தரணி தவராசா தலைமையில் தேர்தல் களம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் நிர்வாகத்தெரிவும் , கலந்துரையாடலும் நேற்று

கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை தலைவராக மீண்டும் ஜனாதிபதி கே.வி.தவராசா

கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை த

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள்

வரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ; சிறிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்

26 மார்., 2019

அம்மாச்சியில் ஆளுநரது காலை உணவு-விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. உள்நாட்டு நீதிமன்றங்களே விசாரணை செய்ய முடியும்.

இலங்கை திரும்பியுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய

இனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்

மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான

புங்குடுதீவு மடத்துவெளிக்கு 30 புதிய வீடுகள் அத்திவாரக்கல் நாட்டு விழா

எமது கிராமமான புங். வட்டாரம் -8 இல், 30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வடக்கு நா.உறுப்பினர்களுக்கு ஆங்கிலப்பிரச்சினை:இராகவன் கவலை!,

வடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆங்கில அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்

ad

ad