புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2019

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு?

17ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி 353

பிரான்ஸ்- 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில்

வவுனியா தமிழ் மகா வித்தியாலய அதிபர் தனது பதவியில் இருந்து வெளியேறினார்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில்

ஞானசார தேரர் வேறு தமிழ் அரசியல் கைதிகள் வேறு அவர்களுக்கு மன்னிப்பு வழங்க மாடடேன் கேட்கவேண்டாம் மாவைக்கு கடும்பதிலடி கொடுத்த மைத்திரி

“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேடுதல் வேட்டை!

ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும்

2 வருடமாக இந்து ஆலயத்தில் பஞ்சாமிர்தத்தில் கலந்து கருத்தடை மாத்திரை கொடுத்த முஸ்லீம் கைது

இந்து ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிளி­வெட்டி

மக்களிடம் பணம் பறிக்கும் கம்பரெலிய தரகர்களாக ப்ளட் உறுப்பினர்கள்

அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் இடைத்தரகர்களாகப்ளட்

ரிசாத் பதியுதீனிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்

அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது

தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன்

25 மே, 2019

திமுக கூடடணி ஒப்பந்தப்படி வை கோ அவர்கள்  மேலவை  உறுப்பினராகி பாராளுமன்றத்தில் மீண்டும் கர்ச்சிக்கவுள்ளார் ஆனால் அதிமுக ஒப்பந்தப்படி  ப ம க  வுக்கு  போக வேண்டிய  ஒரு  உறுப்பினர் பதவியை தோல்வியுற்ற  அன்புமணி ற்றாமத ஸ்  நம்பி இருக்க இப்போதைய  செய்திகளின்படி  அதிமுக  காலை வாரி  விடும் போல உள்ளது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு  கேரதீவு வீதி மின்னொளித்திட்டம் 
இன்றும்  புதிய  மின்குமிழ்கள் பொருத்தி வைக்கப்படடன 
எமது தொடர்  வீதி மின்விளக்கு திட் டத்தின்படி  இன்று  என்னோடு ஒத்துழைத்து பிரதேசசபை உறுப்பினர்   யசோதினி சாந்தகுமார்  ஒருங்கிணைப்பில் மொத்தம் 20 மின்குமிழ்கள்  கேரதீவு பகுதியின்  உள்  ஒழுங்கைகள் (10 மின்குமிழ்கள் ) இ றுப்பிட்டி 4 ஆம்  வடடாரம்  காளிகோவில்  சிவலைப்பிட்டி சனசமூக நிலைய  வீதி (9 மின்குமிழ்கள்  ) பெருங்காடு  சமுர்த்தி வாங்கி (ஒரு மின்குமிழ் )  ஆகிய  வீதிகளுக்கு  பொருத்தப்படடன .  4 ஆம் வட்டாரம்  காளிகோவில் வீதிக்கு பொருந்தும்படி பிரதேச சபை உறுப்பினர் திரு க. வசந்தகுமார் மாற்று சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தினர்  கேட்டிருந்தார்கள் இந்த பணியில்என்னோடு ஒத்துழைத்து   பங்காற்றிய  அனைவருக்கும் நன்றிகள் 

இலங்கையில் அரபுமொழி ‘அவுட்’ - வருகிறது சுற்றுநிருபம்!

தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால்,

4000 சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு? வைத்தியர் கைது

குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கு படகுமூலம் சென்றவர்களஇன்று அதிகாலை கைது

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்த 41 பேரை இன்று காலை ஸ்ரீலங்கா கடற் படையினர்

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் விடுதலைப்புலிகள் புகழ்ந்து பேசிய அமைச்சர்!

விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றார்கள்
ஐஎஸ் இனை யாரும் ஏற்கவில்லை

958 இலிருந்து 2009 ஆம் ஆண்டுக்கு இடையில் 300,000 தமிழர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் இனப்படுகொலைக்கு ஒரு தசாப்த நினைவு நாள் மே 18. தமிழர்களின் படுகொலைகளை பற்றி நாம்

ரான்சில் குண்டுவெடிப்பு!

பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட

நாவற்குழி இராணுவ முகாம் -கடமையாற்றிய பதவிநிலை அதிகாரிகளின் விவரங்கள்!

“நாவற்குழி இராணுவ முகாம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து அங்கு கடமையாற்றிய பதவிநிலை

தமிழீழ வைப்பகம் (BANK OF TAMILEELAM) - ஏ.எஃப்.பி. புகழாரம்


தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம்

வெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில்

“பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள

ad

ad