1958 இலிருந்து 2009 ஆம் ஆண்டுக்கு இடையில், அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் 300,000 தமிழர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் எந்தப் போர் குற்றவாளிகளும் பொறுப்பேற்றிருக்கவில்லை. தமிழர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலையான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்கின்றனர்.
நாம் பின்வரும் சுலோகத்தின் கீழ் செல்கின்றோம்.
- இனப்படுகொலைக்கு எதிரான பாதுகாப்பு தமிழர்களுக்கும் தேவை.
- போரால் அநியாயமாகக் கொல்லப்பட்ட கல்லறைகளை சர்வதேசம் பாதுகாக்க வேண்டும்.
- போர் குற்றங்களுக்கு இலங்கையே பொறுப்பேற்கவேண்டும்.
- தமிழர்கள் ஒரு தேசம்.
- இப்போது தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.