வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
விக்கியருக்கு இருந்ததும் போச்சு. மதில் மேல் பூனை சிறியருக்கோ ஏண்டா இதுக்குள்ளே தலையை காட்டினன் எண்டிருக்காம்
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ் தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை தொங்க போட்டுட் டாராம் முதல்வராக இருந் த பொது பழகின கல்வி சமூகம் முகமன் பார்த்து வந்தோரின் இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை பதாகைகளுடன் முன்னிறுத்தி சென்ற நிலை மக்களிடையே அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு கிடக்கிறாராம் இவரை நம்பி எப்படா பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை சிறியரோ ஏன்டா இதுக்குள்ளளே போய் மாட்டினன் சாயம் வெளுத்து போச்சே எண்டு அழுகிறாராம் தலைமையோ ஏற்கனவே கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை தோற்கடிக்க நிக்குதாம் அங்கால சரவணபவனின் செல்வாக்கும் ஏறுதாம் அவர் வேற தீவகத்துக்குள்ளே மூக்கை நுழைச்சுடடார் விக்கயரும் மண்டையன் குழுவும் தானே செய்தது அப்போ சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம் தெரிஞ்சவைக்கு விளங்கும் தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம் குத்திடவேணும் எண்டிருந்த எண்ணம் இப்போ இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர் தான் போக வழியை காணாமல் நிக்க சிறியர் வேறயா
16 செப்., 2019
சுவிஸ் பெர்னில் சிவன் கோவில் முன்பிருந்து 11.30 க்கு பேரூந்து புறப்படும் 079 386 84 62
ஐக்கியநாடுகள் சபை முன்பு சுவிட்சர்லாந்தில் இன்று மாலை2.00 மணிக்கு தமிழர் பேரணி
யாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
பெர்னில் இருந்து பேரூந்தில் செல்ல விரும்பியோர் சுவிஸ் பெர்ன் நகரில் பெர்ன் ஞானலிங்கேஸ்வரர் -சிவன் கோவில் முன்பாக வரவும்
அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியோரே உங்கள் குடும்ப துணைவியரை பெண்பிள்ளைகளை சீரழிக்காதீர்கள்
இயேசுவின் பெயரால் அழை க் கிறான் காமுகன்
சுவிஸில் நடந்த தமிழ் சிறுமிகளை சீரழித்த மத மற்ற போதகரின் பதற வைக்கும் சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிற இன்னும் பலர் அவமானம் கருதி மறைத்து அழுகின்றனர் தனக்கும் தன மகளுக்கும் நடந்த கொடுமைகளை சொல்ல முடியாது ம
வலிகாமம் வடக்கில் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு வசதியாக, அவர்களிற்கு மாற்று காணிகளை அடையாளம் காண்பதென நேற்று முடிவாகியுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நேற்று (14) ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது (B-437) வல்லை - அராலி வீதியின் அச்சுவேலி - வசாவிளான் - தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி
பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கனிமொழி கருணாநிதி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்
எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று அறிவிப்பு வெளியிடப்படும்
யாழ்ப்பாணம், அரியாலை, நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில்
கோத்தபாய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கின் நான்காம் எதிரியான- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கொடூரமாக சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.