நன்றி .புலம்பெயர் தீவக உறவுகளே ..தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வண்ணமயமாக ஓவியம் தீட்டும் எண்ணத்திட்டங்களுக்கு நாமும் சளைத்தவர்கள் அல்ல என் நிரூபிப்போம் . ஊருக்கு அழகூட்டும் மெருகூட்டும் இந்த வளமான திட்டத்துக்கு முயற்சிக்கு நீங்களும் உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி மேம்படுத்தலாம். தீவகத்து இதயங்களை தொட்டுச்செல்லுங்கள் .ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்
14 பிப்., 2020
பன்னீ ர்செல்வதோடு சென்ற 11 எம் எல் ஏ களின் பதவி செல்லும் என தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மற்றுமோர் வெற்றி
இரவு 7 மணிக்கே வெறிச்சோடும் யாழ்ப்பாணம்! அடுத்த வீட்டுக்காரருடன் பேசவே அஞ்சும் யாழ் தமிழர்கள்!!
இலங்கை வடக்கு மாகாணத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று உலகம் முழுவதும் இலங்கை அரசு கூறிக்கொண்டிருக்கிறது.