புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2020

மஹர சிறைச்சாலை: மரணம்

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

www.pungudutivuswiss.com
மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  இளைஞன், கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும்,

30 நவ., 2020

தீவக கரப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம்

www.pungudutivuswiss.com
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கம் யாழ் மாவட்ட தீவகத்தில் இருந்து கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்டத்திற்கு

9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
வீட்டில் தனித்திருந்த 9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று

உடுப்பிட்டி - பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி மரணம்

www.pungudutivuswiss.com
விளையாட்டு வினையாகியதில் பாம்புக் கடிக்கு இலக்காகி இன்று (30) அதிகாலை ஒரு மணியளவில்  ஒருவர்

காரைநகரில் 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

www.pungudutivuswiss.com
காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்

www.pungudutivuswiss.com

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு

மகர சிறையில் 4 கைதிகள் சுட்டுக்கொலை- 25 பேர் காயம்

www.pungudutivuswiss.com
மகர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, 4 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

www.pungudutivuswiss.com
அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

29 நவ., 2020

காத்திருந்த 12 பேர் கொண்ட குழுவினர்- மின்சாரத்தை துண்டித்த பின்னர் இடம்பெற்ற தாக்குதல்- ஈரானின் விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்து பரபரப்பு

www.pungudutivuswiss.com
ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை

கார்த்திகைத் தீபம் ஏற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது

www.pungudutivuswiss.com
கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு இன்று மாலை யாழ். பல்கலைக்கழகம் முன்பாக தீபம் ஏற்றிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்தவுக்கு பிசிஆர் பரிசோதனை

www.pungudutivuswiss.com

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அல்லைப்பிட்டி இளைஞன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!

www.pungudutivuswiss.com

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில்

ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை!

www.pungudutivuswiss.com
திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு இன்று மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ்

நீராடிய இரு இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்!

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு

மஹர சிறையில் கலவரம் - துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவர் பலியாகியுள்ளார். மஹர சிறையில், குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விசேட

யாழ். நகரில் வெதுப்பகம், புடைவையகத்தை மூட உத்தரவு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை

வெளிமாகாணத்தில் இருந்து வந்தோர் குறித்து அறிவிக்குமாறு அவசர அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சநிலை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அவசர அறிவிப்பொன்றை

ஒன்ராறியோவில் கொரோனா புதிய உச்சம்! - நேற்று 1,822

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று 1,822 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 29 தொற்றாளர்கள் நேற்று மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ரொறன்ரோவில் 556 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

ad

ad