மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவர் பலியாகியுள்ளார். மஹர சிறையில், குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். பதற்றத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளனர்.