புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2021

தன்னிச்சையாக வடமாகாணசபை அதிகாரிகள்?

www.pungudutivuswiss.com
யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்ததுநாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம்

WelcomeWelcome பொதுமக்களை முழங்காலில் நிற்க வைத்த இராணுவத்தினர் மீது நடவடிக்கை! Top News

www.pungudutivuswiss.com
ஏறாவூர் பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொது மக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த இராணுவத்தினருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

20 ஜூன், 2021

24 பிரதேசங்கள் நாளை முதல் முடக்கம்!

www.pungudutivuswiss.com

நாளை அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி

www.pungudutivuswiss.comயேர்மனியில் ஆயுததாரியின்

19 ஜூன், 2021

மீண்டும் தெரிவான ஐ.நா பொதுச்செயலாளர் குடெரெசுக்கு பிரதமர் மகிந்த வாழ்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு,

குருந்தூர் மலையை மீட்க விரைவில் சட்ட நடவடிக்கை

www.pungudutivuswiss.com
தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையை விரைவில் மீட்போம் என முன்னாள்

பிரான்ஸ் செல்ல முயன்ற மாங்குளம் யுவதி கட்டுநாயக்கவில் கைது

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - மாங்குளத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதி

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு

www.pungudutivuswiss.com
இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி காலை 4மணிக்கு பயணத்தடை நீக்கம். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடரும்.

18 ஜூன், 2021


யாழில் கல்யாண வீட்டுக்கொத்தணி!

www.pungudutivuswiss.com
யாழ்.குடாநாட்டில் பொதுமுடக்க நிலை அறிவிப்புக்கள் விடுக்கப்பட்ட பின்னரும் ஆலயங்கள் மூலமாகவும் திருமண நிகழ்வுகள் மூலமாகவும்

யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

www.pungudutivuswiss.com
யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல்

இந்தியத் தூதுவரைச் சந்தித்தது கூட்டமைப்பு

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

17 ஜூன், 2021

ஷானி அபேசேகரவின் பாதுகாப்புத் தொடர்பில் லசந்தவின் மகள் அச்சம்

www.pungudutivuswiss.com
காவல் துறையால் நிரூபிக்கமுடியாத குற்றத்திற்கான சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட காவல் துறை

லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூ. 6 லட்சம் நிவாரணத்தொகையை ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ளனர்!

www.pungudutivuswiss.com
லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம் வழங்கியதை, ஸ்டாலினிடம்

கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப்படுகின்றது.அழுத்தம்:கோத்தா கைவிட்டார்!

www.pungudutivuswiss.com
தெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின்

தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்!

www.pungudutivuswiss.com

சுவிசில் ஜூன் 28 முதல் பிரான்சில் இன்று முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை

www.pungudutivuswiss.com
பிரான்சில் நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர் கண்டுபிடிப்புக்களால் திணறும் இலங்கை காவல்துறை!

www.pungudutivuswiss.com

வடகிழக்கில் பயண கட்டுப்பாட்டின் மத்தியில் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை செய்து அசத்திக்கொண்டிருக்கின்றனர் பொதுமகன்கள்.

ad

ad