புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2023

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது! - 15 சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு. [Thursday 2023-07-13 06:00]

www.pungudutivuswiss.com

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன

நல்லிணக்க ஆணைக்குழு குறித்து சுவிஸ், தென்னாபிரிக்கா, ஜப்பானுடன் பேச்சு!

www.pungudutivuswiss.com


இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது

12 ஜூலை, 2023

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில்களுக்கு முன்பதிவு ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை  மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் நான்கு கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்து

www.pungudutivuswiss.com
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

11 ஜூலை, 2023

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com



தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

9 வது தடவை மாவீரர் கிண்ணத்தை வென்ற யங்ஸ்டார் வருட பருவகால சுவிஸ் சம்பியனாகவும் சாதனை (2008,2009,2014,2016,2017,2018 ,2020,2022,2023)
மாண்புமிகு மாவீரர் ஞாபகார்த்த  கிண்ண போட்டியில் சுவிஸ் யங்ஸ்டார்  கழகம்  மீண்டும் தனது சாதனைகளை தாமே முறியடித்துள்ளது 
விடுதலைக்கு வித்தாகி விதையாகிப்போன மாவீரர்களின் நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில்   சுவிஸ் பேர்ண்  வாங்டார்ப் மைதானத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பட்டியதோடு பல வரலாற்றுப்பதிவு சாதனைகளை தனதாக்கியது .2022 ஐ தொடர்ந்து இந்த வருடமும் இக்கிண்ணத்தை கைப்பற்றிய யங்ஸ்டார் இதுவரை 9 அதிகூடிய தடவை  வெற்றிபெற்ற சாதனையை படைத்துள்ளது .இச்சாதனையை மற்றைய கழகங்கள் அடைந்த வெற்றிகளை விட மீண்டும் மீண்டும் இடைவெளி வித்தியாசத்தை அதிகரித்துக்கொண்டே தொடர்வது வியப்புக்கு பாராட் டுக்குமுரியது   .  மாவீரர் கிண்ண போட்டியில் மகளிர் அணி அணி 2 அம  இடத்தையும் 21 வயது அணி 2 ஆம் இதையும் அடைந்தன .21 வயது அணி குழு நிலையில் இளம்சிறுத்தைகள் ப்ளூஸ்டார் ஸ்விஸ்போய்ஸ்  ஸ்விஸ்போய்ஸ் பி ஆகிய நான்கு அணிகளையும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருந்த போதிலும் இறுதி ஆடடத்தில் இளம்சிறுத்தாக்கிலிடம் தோல்வி கண்டது .மகளிர் அணி குழு நிலையில் 2  வெற்றி ஒரு சமநிலை எடுதத போதிலும் இறுதி ஆடடத்தில் இளம்சிறுத்தைகளிடம் தோல்வி கண்டது 

12 ஜூன், 2023

www.pungudutivuswiss.com
இத்தாலியின் பழம்பெரும்  தலைவர்  சில்வியோ பேர்லுசொனி  மிலான் மருத்துவமனையில் காலமானார் .

இலங்கையில் 275 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர்!

www.pungudutivuswiss.com
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல 
பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் 

காலத்தின் பேருதவி. தமிழ் அரசியல் கைதிகளுக்கு லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் வழங்கினார்.

www.pungudutivuswiss.com

நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மகிந்த!

www.pungudutivuswiss.com

மகிந்த ராஐபக்ச, இரண்டாவது தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஐபக்ச, இரண்டாவது தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளா

அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை ஜெயவர்த்தனபுரவுக்கு மாற்றம்

www.pungudutivuswiss.com


 ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா - சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்

www.pungudutivuswiss.com
உக்ரைனின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ஜூலை 21இல் மோடியைச் சந்திக்கிறார் ரணில்! [Monday 2023-06-12 05:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

மே மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்தது 480 மில்லியன் டொலர்!

www.pungudutivuswiss.com



கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

இந்த இணையம் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப மறுசீரமைப்புக்  காரணிகளால் சில நாட்கள் இடைக்கிடை செய்திப்பதிவேற்றம் இல்லாமல்  இருக்கும் .விரைவில் சீராகும் .நன்றி. 
www.pungudutivuswiss.comபுங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

11 ஜூன், 2023

சூரியஒளி படாத இருட்டறைக்குள் தடுத்து வைப்பு! -ராஜீவ்காந்தியின் படுகொலை சாந்தனின் உருக்கமான கடிதம்.

www.pungudutivuswiss.com



முன்னாள் இந்திய  பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என  அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா  திருச்சி முகாமில் தனது வாழ்க்கை குறித்து  தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா திருச்சி முகாமில் தனது வாழ்க்கை குறித்

கொலம்பிய விமான விபத்து: 40 நாட்கள் கடந்த நிலையில் 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு

www.pungudutivuswiss.com
கொலம்பியாவில் கடந்த மே மாதம் முதலம் நாள் நடைந்த விமானம் அடர்ந்த 
காட்டில் விபத்துக்குள்ளாகி நொருங்கி விழுந்தது. இதில் 7 பேர் பயணம்

10 ஜூன், 2023

www.pungudutivuswiss.com 0763136818
www.pungudutivuswiss.com

ad

ad