புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 வருகிற 12-ந் தேதி சென்னை மாநகரில் "டெசோ'' அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின்
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் மோதினார்.
லண்டன் ஒலிம்பிக் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி, பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி-விக்டோரியா அசாரென்கா ஜோடியை எதிர்கொண்டது.
நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ
ஒலிம்பிக்கில் இன்று (சனிக்கிழமை) இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் ஆட்டங்கள் (இந்திய நேரப்படி) விவரம் வருமாறு:-

பேட்மிண்டன்:
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம், சாய்னா (இந்தியா)-வாங் ஜின் (சீனா), நேரம்: மாலை 6.30 மணி.
ஒலிம்பிக்கில் முஸ்லிம்களுக்காக தளர்த்தப்பட்ட விதிமுறை
முஸ்லிம்களுக்காக பளு தூக்குதல் போட்டியில் முதல் முறையாக ஆடை விதி முறைகள் தளர்த்தப்பட்டது. அதன்படி முழு உடலையும் மறைக்கும் உடையணிந்து ஒலிம்பிக் பளு தூக்குதலில் பங்கேற்றார்
ஒலிம்பிக் விழாவில் இந்திய அணியுடன் சென்ற பெண் தொடர்பில் சர்ச்சை; இந்தியாவை மன்னிப்புக் கோரியது ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு
ஒலிம்பிக் தொடக்கவிழாவின் போது அணிவகுப்பில் இந்திய அணியுடன் சென்ற பெண் ஒருவர் தொடர்பில் லண்டன் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்திய ஒலிம்பிக் அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
வடபகுதி மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிக்குள்! நேரில் அவதானித்ததாக ஐ.நா. அலுவலர் கருத்து
இலங்கையில் மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் திருப்தியாக இருந்தாலும் மக்களது அடிப்படைத் தேவைகள் இன்னமும் கவலைக்கிடமானதாகவே இருக்கிறது என ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஜோன் கிங் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களும் ஏற்கும் வகையில் நீதியான நிரந்தரத் தீர்வே தேவை கூட்டமைப்பின் விருப்பமும் அதுவே என்கிறார் சம்பந்தன்
முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது இலகுவானதாக இருக்கும். இதனை உலகத்தலைவர்கள் சிலர் எம்மைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்தனர்.
இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் திரு. கோபி சிவந்தன் அவர்களுக்கு ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமரந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையம் அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.

சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் திரு. சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசிவழங்கினர்.
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படும் டெசோ மாநாட்டில் சில சிறப்புத் தீர்மானங்கள்!- கனிமொழி
டெசோ மாநாட்டில் சில சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
புங்குடுதீவில் வேகமாக பரவும் நெருப்புக் காய்ச்சல் அபாயம்: பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் அறிவிப்பு
. கடந்த பத்து நாட்களினுள் நெருப்புக் காய்ச்சல் நோயாளர்கள் 11 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என
பிரபாகரனின் ஆவி! அலறிக்கொண்டு ஓடிய சிங்களவர்..! அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்! பாகம்-4
புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில் சற்றுத் தொலைவில் இருந்த இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடு உள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடு சென்று அரசியல் புகலிடம் கோருவோரை நாடு கடத்த வேண்டும்! கெஹலிய
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று, தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லையென பொய்ப்பிரசாரம் செய்து, அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும்
இலங்கையுடன் “சீபா” வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா தீர்மானம்
இந்திய மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ள சீபா எனப்படும் முழுமையான வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியா
பிரான்சிற்கு செல்வதற்காக சென்ற இளம்பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல்
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 2வது பதக்கத்தை வென்றது இந்தியா. துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
நித்யானந்தா கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:02.54 AM GMT ]
இலங்கைப் பெண்ணொருவர், குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற வேளை, அங்குள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக
இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 10:02.42 AM GMT ]
இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து,

ad

ad