புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013



இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக பீட்டர் மொஹான் பீரிஸ் இன்று பகல் 12.37க்கு சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
அலரி மாளிகையில், ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஏற்கனவே இன்று பகல் அவரை பிரதம நீதியரசர் நிலைக்கு நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம் வழங்கியது.

புதிய பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட மொஹான் பீரிஸ், தனது கடமைகளை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

ad

ad