புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013


பிரதம நீதியரசர் தொடர்பில், ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு நாடாளுமன்ற பேரவை சற்றுமுன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற பேரவையின் அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் ஜனாதிபதி முன்னிலையில் நாட்டின் 44 ஆவது பிரதம நீதியரசராக சத்தியப்பிரமானம் செய்துக் கொள்வார்.
சபாநாயகர் தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் அவரது பிரதிநிதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad