புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபர் ஜெயிலில் கதறல்; உண்மையை மறைத்த போலீஸ்

பிரபல நடிகருடன் இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசனை விடிந்ததும் காலை 9,30 மணி அளவில் அசோக் சங்கர் என்ற நபர் ஸ்ருதிஹாசனை தாக்கினார். இவர் புரோடக்சன் கம்பெனியில் எடுபிடி வேலை பார்த்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு முழுக்க முழுக்க காரணம் அந்த நடிகரின் மனைவிதான், ஆனால் போலீசார் பெரிய இடத்து விவகாரம் என்பதால் முழுவிவரத்தை வெளியிடாமல் அந்த நடிகரையும் நடிகரின் மனைவியையும் காப்பற்றியுள்ளனர்.

தற்பொழுது அந்த வாலிபர் ஜெயிலில் அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார். கான் நடிகர் அவருடைய வீட்டிற்கு செல்லாமல் ஸ்ருதியுடன் அடிக்கடி தங்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நடிகரின் மனைவி அசோக் சங்கரை அழைத்து, என் கணவர் ஸ்ருதிஹாசன் வீட்டில் இருக்கும் விசயத்தை போட்டோ எடுத்துக்கொண்டு வா, சினிமாவில் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என கூறி அனுப்பியுள்ளார். அந்த நபரும் சரியென சென்றுள்ளார் ஆனால் எதிர் பாராத விதமாக ஸ்ருதிஹாசன் கதவை சாத்தியதால் அவரின் கையை இழுத்துள்ளார். இந்த விசயத்தை ஸ்ருதியும், காவல்துறையும் அப்படியே மூடி மறைத்து அந்த நடிகரின் மனைவியை காப்பாற்றி அந்த அப்பாவி வாலிபரை சிறையில் அடைத்துள்ளது.

ad

ad