புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2015

சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து


 சென்னை மற்றும் சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இட்டார்சி சிக்னல் கட்டுப்பாட்டகத்தில் ஜூன் 17-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில்  3-ம் தேதி ரத்து என அறிவித்துள்ளனர்.

ad

ad