புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியின் எதிர்காலம் கருதிய பல்நோக்கு திட்டங்களின் செயல்பாடுகளில் சமூக வழிகாட்டி சண்முகநாதன்

புங்குடுதீவில்  எழுபதுகளில்  சமுகப்  புரட்சியை ஏற்படுத்திய   கண்ணாடி என செல்லமாக அழைக்கப்படும்  திரு  அ சண்முகநாதன்   அவர்கள்   கனடாவில் இருந்து  தாய்
மண்  திரும்பி   ஆற்றி வரும்  திட்டங்களும் செயல்பாடுகளும்   ஆரோக்கியமானவை  . தீர்க்கதரிசனமான  எதிர்கால  நோக்கில்  பல்வேறு வைகையான  நல்ல திட்டங்களை தீட்டி  செயல்படுத்தி வரும் இவர் புதிதாக  ஒரு  தும்பு தொழில் சாலை ஒன்றை  நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார் இந்த திட்டத்துக்கு   நிதி ஆதாரத்தை வழங்க விரும்பும்  நல்லுள்ளங்கள் இவரோடு  தொடர்பு கொள்ளலாம் . இளம் சந்ததியின்   வேலைவாய்ப்புக்கு வலி சமைப்பதோடு  வறுமை கொட்டில்  வாழும் பல குடும்பங்களுக்கு  உதவிகரமாக இந்த திட்டம்  இருக்கும் என  நம்பலாம் 0778386772

ad

ad