புங்குடுதீவில் எழுபதுகளில் சமுகப் புரட்சியை ஏற்படுத்திய கண்ணாடி என செல்லமாக அழைக்கப்படும் திரு அ சண்முகநாதன் அவர்கள் கனடாவில் இருந்து தாய்
மண் திரும்பி ஆற்றி வரும் திட்டங்களும் செயல்பாடுகளும் ஆரோக்கியமானவை . தீர்க்கதரிசனமான எதிர்கால நோக்கில் பல்வேறு வைகையான நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் இவர் புதிதாக ஒரு தும்பு தொழில் சாலை ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார் இந்த திட்டத்துக்கு நிதி ஆதாரத்தை வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள் இவரோடு தொடர்பு கொள்ளலாம் . இளம் சந்ததியின் வேலைவாய்ப்புக்கு வலி சமைப்பதோடு வறுமை கொட்டில் வாழும் பல குடும்பங்களுக்கு உதவிகரமாக இந்த திட்டம் இருக்கும் என நம்பலாம் 0778386772
மண் திரும்பி ஆற்றி வரும் திட்டங்களும் செயல்பாடுகளும் ஆரோக்கியமானவை . தீர்க்கதரிசனமான எதிர்கால நோக்கில் பல்வேறு வைகையான நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் இவர் புதிதாக ஒரு தும்பு தொழில் சாலை ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார் இந்த திட்டத்துக்கு நிதி ஆதாரத்தை வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள் இவரோடு தொடர்பு கொள்ளலாம் . இளம் சந்ததியின் வேலைவாய்ப்புக்கு வலி சமைப்பதோடு வறுமை கொட்டில் வாழும் பல குடும்பங்களுக்கு உதவிகரமாக இந்த திட்டம் இருக்கும் என நம்பலாம் 0778386772