புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2016

ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளியுங்கள் : கைதிகளின் பெற்றோர் முதலமைச்சருக்குக் கடிதம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் ச

பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி

 


பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி அளித்தார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள்

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய காசில்லை. அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கோரும் பிள்ளைகளின் கதறல்

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய தம்மிடம் காசில்லையெனவும் அரச செலவில்

பரிமலை புறப்பட்டார் ஓ.பி.எஸ். ( படம் )


 தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார்.  

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்

கொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில்

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார் பசில்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையானின் ஆதரவு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்துள்ள அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் காணிகளை வழங்க அரசாங்கம்

வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வதை கூடங்களுக்கான தடயங்கள் இரவோடு இரவாக அழிப்பு


வலி.வடக்கு வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வதை கூடங்களுக்கான

புங்குடுதீவில்”புதிய ஒளி”என்ற அமைப்பு உதயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு

தீவகம் புங்குடுதீவில்”புதிய ஒளி”என்ற அமைப்பு உதயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ad

ad