புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2016

கிளிநொச்சியில் அவமானத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை முயற்சி!


கிளிநொச்சி பிரபல பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவி வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில்

2ஜி - இலங்கை பிரச்னையிலிருந்து தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி? - வீடியோ

காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிதான் இந்த வார வைரல். 'இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியுடன்

விஜயகாந்த் கூட்டணி யாருடன்? டிராபிக் ராமசாமி தெரிந்துகொண்ட ரகசியம்!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு

கூடங்குளத்தில் மேலும் புதிய அணு உலைகள் ! : வைகோ கண்டனம்



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை:

’’கடந்த 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.  

குடும்ப நலநிதி திட்டம் - சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் : ஜெ., அறிவிப்பு



சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.  ’’குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு

157பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு: ஜெ., அறிவிப்பு


சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.  
’’அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள்

திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான


மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார்

13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்

வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி

நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு


இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை

ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.

கூகுள் பலூன் உடைந்து விழவில்லை: கூகுள் முகவர் நிறுவனம் தெரிவிப்பு



கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள்

20.02.2016 சனிக்கிழமை பிரித்தானிய தமிழ் சமூக நடுவத்தின் பூமாலை

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழரிடையே  12 வருட காலமாக சமூக தொண்டாற்றி வரும் தமிழ் சமூக நடுவம் நடத்துகின்ற  பூமாலை  விழா எதிர்வரும் சனியன்று  நடைபெறுகிறது அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் .அங்கு  பல காலமாக  சமூக பணி ஆற்றி வரும் புங்குடுதீவை  சேர்ந்த சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டியான அமரர் ஏரம்பு சிவலிங்கம் அவர்களின் புதல்வி சசி நவரத்தினம் அவர்களின் தீபம்  தொலைக்காட்சிக்கான செவ்வியை  இங்கே  காணலாம் 

ad

ad