புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2016








கிடைத்தது ’கிரீன்’ சிக்னல்: ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் நெய்மர்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தனது நாட்டு அணிக்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு பார்சிலோனா

"எனது தந்தைக்கு மரண தண்டனை கொடுங்க": சங்கர் படுகொலையை உருக்கமாக விவரித்த கௌசல்யா

உடுமலையில் சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தனது

நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் ஜெயலலிதா! போட்டு தாக்கும் கனிமொழி

கோவை கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்குறிச்சி பிராபாகரனை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி போத்தனூரில்

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் வீட்டு வாடகை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிக மற்றும் குறைந்தளவில் வீட்டு வாடகை கட்டணத்தை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல்

அமெரிக்காவுக்கு தப்பியோடிய கோத்தபாய! கொழும்பு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை,

இலங்கையர்களின் தகவல்களை தர மறுக்கும் சுவிட்ஸர்லாந்து

இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை

திமுக கூட்டணியில் முதல் கலகக் குரல்! - 'கராத்தே'வை ஒதுக்குகிறாரா ஸ்டாலின் ?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பொன்மொழியை அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில்தான் உணர ஆரம்பிக்கின்றனர்.

‘12 கோடிப்பே... 12 கோடிஈஈஈ...’ - சீமானுடன் ஒருநாள்..

ளாளுக்கு கூட்டணி பேரங்களில் பிஸியாக இருந்தபோது, `ஐ'யம் சிங்கிள் அண்ட் ஐ'யம் யங்கு' என தனிக்காட்டு ராஜாவாக 234 தொகுதிகளுக்கும்

ஐந்து நிமிஷம் பேசுங்க கேப்டன் என்று சொன்னால், வாயிலேயே வயலின் வாசிக்கிறார் விஜயகாந்த்பஞ்சு மிட்டாய்க்கு ஆசைப்படலாம். பட்டானிக்கு ஆசைப்படக்கூடாது: , வைகோ மீது நடிகை விந்தியா தாக்கு





சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 

ஜெ. இன்று திருச்சியில் பிரச்சாரம்: தயார் நிலையில் இரண்டு ஹெலிகாப்டர்

திருச்சியில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதா இன்று உரையாற்றுகிறார். 19 தொகுதி

விஜய் மல்லையாவை சர்வதேச அளவில தேடும் நபராக அறிவிக்க சிபிஐக்கு அமலாக்கத்துறை கடிதம்



தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் வெளியுறவுத்துறை

பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறை: வீதியில் வீசப்பட்ட தமிழ் நூல்கள்




10 ஆயிரம் தமிழ் நூல்களை வீதியில் வீசி, பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் முதலியார் தெருவில் அமைந்துள்ளது திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம். இந்த நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ தார்பூசி அழித்தனர்.

இந்த நிலையில், தமிழ் நூலகம் செயல்படுவதை விரும்பாத சமூக விரோதிகள் சிலர் வியாழக்கிழமை நூலகத்தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து, உள்ளே நுழைந்து நூல்கள் அடுக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை அடித்து நொறுக்கியதோடு, ஜன்னல்களை உடைத்தெறிந்து, அதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீதியில் வீசிச் சென்றனர்.

இதுகுறித்து தகலறிந்து நூலகத்துக்கு விரைந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் குறித்து நல்லபெருமாளும், தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

1976-ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டுவந்த நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், புதினங்கள், காவியங்கள், கவிதை நூல்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள் உள்ளிட்டவை இருந்தன.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மிகப் பெரிய விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து துபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஏ 380 என்ற விமானம் இயந்திர கோளாறு

ஈபிடிபியின் பிளவிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு மனம் திறந்த டக்ளஸ்

அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் விலகியதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள்

கனடாவில் கட்சி தாவினார் ராதிகா சிற்சபைஈசன்!

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில்

ad

ad