புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2016

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மிகப் பெரிய விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து துபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஏ 380 என்ற விமானம் இயந்திர கோளாறு காரணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

580 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படுவது மிகவும் அரிது.
222 பயணிகள் 22 சிப்பந்திகள் விமானத்தில் இருந்துடன் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ad

ad