மோதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் இந்த மோதல் படையினரக்கு எதுவித இழப்புக்களும் ஏற்பட்வில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்னர்.