இந்நிகழ்வில் சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருக்கள் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை கரைச்சி தவிசாளர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு
இதன்போது, ஏற்பட்டுள்ள திடீர் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என பல்வேறு பட்ட விடயங்கள் பேசித் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி புனித திரேசா தேவாலய மதகுரு யேசுதாஸ் , 21ஆம் திகதி காலை தான் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது, தேவாலயத்துக்கு வருகைதந்த பெண் ஒருவர், இப்போது காவல் துறையால் தேடப்படும் படங்களில் பார்த்ததாகவும் தெரிவித்தார்.