கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் இருந்து சற்றுமுன்னர் இவர்கள் உறுப்புரிமையை பெற்றனர் என்று பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் பொருளாலர் பதவியில் இருந்து திஸாநாயக்க நீக்கப்பட்டதை அடுத்த இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.