புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2019

முக்கிய இருவர் மஹிந்தவின் பக்கம் பாய்ந்தனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் இருந்து சற்றுமுன்னர் இவர்கள் உறுப்புரிமையை பெற்றனர் என்று பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



சுதந்திரக் கட்சியின் பொருளாலர் பதவியில் இருந்து திஸாநாயக்க நீக்கப்பட்டதை அடுத்த இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.

ad

ad