புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

tamil news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஆக., 2020

Jaffna Editorஉறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம் கசிந்தது தகவல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள்

27 மே, 2020

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட புறா ? மடக்கிப் பிடித்தது இந்திய பொலிஸ்

சீன – இந்திய லடாக் எல்லைப்பகுதியில் போர் பதட்டம் எழுந்துள்ள நிலையில் உளவு பார்க்க இந்தியாவிற்குள் புறா வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஏப்., 2020

கொரோனா உலகம் பாதிப்பு 8 60 000 இறப்பு 42 000
அமெரிக்கா  பாதிப்பு 1 90 000  இத்தாலி பாதிப்பு 1 05 000  ஸ்பெயின் பாதிப்பு 96 000

1 ஏப்., 2020

சுவிட்சர்லாந்து அரச தகவல் -இப்போதுவரை  பாதிப்பு 17 771  இறப்பு  482
 பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி )  உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை  சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன்  வயது 75  பிரான்ஸ் பாரிஸ் Lepresaintgervais என்ற இடத்தில வசித்துவந்தவர்  கொரோனாவினால் இன்று  உயிரி ழந்துள்ளார் . அவரது  வசிப்பிடத்துக்கு கீழே  உள்ள கடைக்கு அடிக்கடி  சென்று வந்ததினால்  கொரோனா தோற்று  ஏற்றபடிர்க்க்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும்  இந்த தோற்று பீ டித்துள்ளது 
கொரோனா -கடந்த திங்கள் முதல் சுவிஸ் பேர்ண்   வாங்டோர்ப்  இல்  உள்ள  BEA  மைதானத்தில் அவசர வாகன பரிசோதனைக்கூடம் ஒன்றினை  நிறு த்தி  சேவை  தொடங்கி உள்ளார்கள் 
இதை  நான்  உண்மையாக  உதவி கேட்டு  எழுதியதாக  நினைக்காதீங்க ஒரு  அனுபவம் படிப்பினை அதுக்காக  எம்மை  நாமே  உணரவேண்டும்  என்று எழு தினேன் .    நான்  எழுதியபடி  இப்படியான  பில் கட்டுவது  மட்டும் உண்மை  பொய்யல்ல . வெளிநாடு என்றால்  காசுமாரத்தில் பிடுங்குவது போல  சிலர்  நினைக்கிறார்கள்  . ஆனால்  சுவிஸ் அரசு   இப்படி  சம்பளம்  வராது என்றால் எம்  சம்பளத்தில்  80  வீதம்   கொடுப்பாங்க  காப்புறுதி  துறை  இல் இருந்து பயமில்லை கவலைப்படாதீர்கள் 
பரிசிலிருந்து நோயாளிகளுடன் TGV புறப்பட்டது
இன்று புதன்கிழமை முதலாவது TGV கொரோனா நோயாளிகளுடன் புறப்பட்டுள்ளது. பரிசின் வைத்தியசாலைகளின்
யாழ். பெண் கொலையுடன் தொடர்புடையவர் ரொறன்டோவில் கைது!
ஒன்ராறியோ பாடசாலைகளை மே 4 வரை மூட முடிவு
ரொறன்டோவில் ஜூன் 30 வரை நிகழ்வுகளுக்கு தடை
எனக்கு வேண்டாம்…அவர்களை காப்பாற்ற பயன்படுத்துங்க! கொரோனாவால் இறந்த 90 வயது மூதாட்டியின் முடிவு
பிரான்சில் 24 மணி நேரத்தில் 499 பேர் பலி ஜேர்மனி-சுவிட்சர்லாந் ஓடிப்போய் உதவுகிறது
ஜேர்மனி-சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள்

கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்? முழு தகவல்

வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
மாமா சுவிஸில் .அண்ணா கனடாவில் , சித்தப்பா பாரிஸில் , அப்பா லண்டலில்  ஹலோ என்றால் கிலோ கணக்கில் அனுப்புவாங்க என்பீர்களே ஒரு முறை ஹலோ சொல்லி அவர்களை நலம் விசாரியுங்கள் 

கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்… உயிரிழந்த நான்கு பேரின் உடல்களுடன் கப்பலில் தவிக்கும் கனேடியர்கள்

ஒரு பக்கம் ப்ளூ போன்ற தொற்று, உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகள் என அச்சுறுத்தும் சூழலில் கப்பல் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார்கள் கனேடியர்கள் சிலர்.
இத்தாலி  ஸ்பெயின் பிரான்ஸ்  பிரித்தானியாவில்  இறந்தோரின் உடல்களைம் கூட உறவினர்  இன்றி  அரச ஊழியர்களே அடக்கம் செய்ய இடமின்றி நேரமின்றி கஷடப்படும்  அவலம் 

பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரிப்பு..! மூத்த அமைச்சர் வேதனை

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக மூத்த அமைச்சர் வேதனை
பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் இந்திய  முதல்வர்களின் வரிசையியல் எடப்படியார்  கேஜ்ரிவால், ஜெகசீவன்ரெட்டி , எடப்பாடி பழனிசாமி  என இணைகிறார்கள் போல ,அண்மைக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் மிகவும் இயல்பாக சாதாரணாமாக எளிமையாக மக்களிடம் இறங்கி   வந்து   மக்களோடு மக்களாக  பழகி வரும்  தலைக்கனமில்லாத குணம் மக்களை ஈர்த்து வருகிறது  இன்று கூட அம்மா உணவங்கங்களில்  நேரடியாக  சென்று   உணவுண்டு  ரசித்து வருகிறார் பாராட்டுக்கள் நீண்டகாலத்தின் பின்னர்  இது போன்ற முதல்வர்  தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறார் ஸ்டாப்களின் துறை முருகன் கூட பாராட்டுகிறார்கள் 
இவர்களில் பலர் வெள்ளைக்காரர் தான் என  அலட்சியப்படுத்தவும் முடியாமல்  தவிக்கிறோம்  எம்மை  ஆதரித்து  வாழ்வு தந்தவர்கள் இவர்கள் எமது இரண்டாம்  தாயநாட்டு பிரஜைகள் 
கடந்த  24  மணி நேரத்தில் கூட நாம் வாழும் நாடுகளில் எதனை பேர் செத்து  மடிகிறார்கள் என்பது  என் முகநூலில் செய்தியாக உள்ளது ஒருமுறை கவனியுங்கள் 

ad

ad