இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், முறைகேடு தொடர்பாக