பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெற்ற SLPL போட்டியில் தென்னாபிரிக்க வீரர் ரில்லி ரூசாவின் முகம் உடைந்து இரத்தகலறி ஆகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையின் மலிங்க 140KM/Hவேகத்தில் வீசிய பவுன்சர் பந்து ரிள்ளியின் முகத்தை நேரடியாக பதம் பார்த்தது. நேரடி வீடியோ காட்சி உங்களுக்காக இணைக்கபட்டுள்ளது.
ஈழத்தமிழர் செந்தூரன் உயிருக்கு ஆபத்து நோ்ந்தால் தமிழக அரசும், காவல்துறையுமே பொறுப்பு: வைகோ
எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஈழத்தமிழ் இளைஞனை, மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால், அதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலியா நாட்டின் டவுன்ஸ்வில்லியில் உள்ள டோனி அயர்லாந்து மைதானத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்
சக்தி தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் என்கிறார் ஆளும் கட்சி வேட்பாளர் பூ. பிரசாந்தன்
மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய முக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தற் பிரசாரக் கூட்டத்தின் போது மக்கள் முன்னிலையில் வேட்பாளர் பூ. பிரசாந்தன்
மஹிந்த பேசவிருந்த மேடை திடீரென உடைந்து வீழந்ததால் அம்பாறையில் பெரும் பரபரப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு
பிரித்தானியாவை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அச்சம்
இலங்கைக்கு செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று இலங்கை அரசாங்கம் நேற்று அச்சம் வெளியிட்டுள்ளது.
இன விடுதலைக்கான போராட்டத்தின் வடிவமாக இத்தேர்தலை சந்திக்கிறோம்: தமிழனாக ஒரு தமிழனுக்கு வாக்களிக்கின்றேன் என்கின்ற உணர்வோடு எம்மவர்களை வாக்களிக்க வையுங்கள்.
தாயக மண்ணில் எங்கள் இன விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தின் ஒரு வடிவமாக
தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் அழகி சகானாவை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வைகோ, நெடுமாறன், சீமான் மீது எ.வ.வேலு தாக்கு விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் டெசோ மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜனகராஜ் வரவேற்றார்.
வெள்ளவத்தை முக்கொலை சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! விளக்கமறியலில் வைக்க உத்தரவு
வெள்ளவத்தைப் பகுதியெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முக்கொலை தொடர்பான பிரதான சந்தேக நபர் குமாரசாமி பிரசான் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை