புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2012

இன்று நாடளாவியரீதியில் 2803 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்முனை வலயத்திலுள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாரானதையும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.தௌபீக் பரீட்சை மண்டபத்தைக் கண்காணித்ததையும் இடைவேளையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்கச் சென்றதையும் பரீட்சை முடியும்வரை பெற்றோர்கள் பாடசாலைக்கு வெளியில் காத்திருந்ததையும் படங்களில் காணலாம்.
Content of Popup

ad

ad