புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2012

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 25,601
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12,610
இலங்கை தமிழரசுக் கட்சி - 8,767
ஐக்கிய தேசிய கட்சி - 1,174
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 22,884
இலங்கை தமிழரசுக் கட்சி - 11,702
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 5,990
ஐக்கிய தேசிய கட்சி - 1,184
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 14,617
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 13,011
ஐக்கிய தேசியக் கட்சி - 12,318
இலங்கை தமிழரசுக் கட்சி - 10,213
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 31,952
இலங்கை தமிழரசுக் கட்சி - 23,385
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,179 
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 104,682 (ஆசனங்கள் - 6)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 62,190 (ஆசனங்கள் - 4)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 23,083 (ஆசனங்கள் - 1)
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 92,530 (ஆசனங்கள் - 5)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (ஆசனங்கள் - 4)
ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (ஆசனங்கள் - 3)
இலங்கை தமிழரசுக் கட்சி - 44,749 (ஆசனங்கள் - 2)
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 44,396 (ஆசனங்கள் - 3)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 43,324 (ஆசனங்கள் - 3)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (ஆசனங்கள் - 2)
தேசிய சுதந்திர முன்னணி - 24,439 (ஆசனங்கள் - 1)
கிழக்கு மாகாண சபை: முழுமையான விபரங்களஅம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 200,044 வாக்குகள் (14 ஆசனங்கள்)
இலங்கை தமிழரசுக் கட்சி - 193,827 (11 ஆசனங்கள்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -  132,917 (7 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி -  74,901 வாக்குகள் (4 ஆசனங்கள்)
தேசிய சுதந்திர முன்னணி - 9,522 வாக்குகள் (1 ஆசனம்)

சப்ரகமுவ மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவர் தெரிவாகியுள்ளனர்.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சப்ரகமுவ மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 488714 வாக்குகள் (28 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி 286857 வாக்குகள் (14 ஆசனங்கள்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 25985 வாக்குகள் ( 2 ஆசனங்கள்)
சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 213,734 (ஆசனங்கள் - 11)
ஐக்கிய தேசிய கட்சி - 130,417 (ஆசனங்கள் - 6)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 8,971 (ஆசனங்கள் - 1)

வடமத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 234387 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 126184 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 11684 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 104165 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 69943 வாக்குகளுடன் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 19 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 20,396
ஐக்கிய தேசிய கட்சி - 10,046
மக்கள் விடுதலை முன்னணி - 1,024
பொலனறுவை மாவட்ட தேர்தல் முடிவுகள் : ஐ.ம.சு.கூ. 6 ஆசனங்களுடன் வெற்றி
வடமத்திய மாகாண பொலனறுவை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஐ.ம.சு.கூ. 6 ஆசனங்களையும் ஐ.தே.க 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி o  ஆசனங்கள். வடமத்திய மாகாண பொலனறுவை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் முடிவுகள் வெளியாகியுள்ளன. .
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 104,165 (ஆசனங்கள் - 6)
ஐக்கிய தேசிய கட்சி - 69,943 (ஆசனங்கள் - 4)
மக்கள் விடுதலை முன்னணி - 4382 (ஆசனங்கள் - 0)
சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39286
ஐக்கிய தேசிய கட்சி 15993
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2239

மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் உத்தியோக பூர்வமானவை தற்பொழுதுவெளியிடப்பட்டுள்ளது
வாக்கெண்ணும் நிலையம் 12 (செங்கலடி / ஏறாவூர்)
TNA: 3,527
PA: 1,730
SLMC: 1,305
UNP: 08
Ind Grp 08 (PMGG): 02
வாக்கெண்ணும் நிலையம் 34 – பட்டிருப்பு
TNA: 3,740
PA: 1,717
UNP: 88
SLMC: 40
வாக்கெண்ணும் நிலையம் – 38 (மட்டக்களப்பு)
TNA: 3,832
PA: 929
UNP: 18
SLMC: 12
மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது -  2ஆவது வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து கிடைத்த தேர்தல்முடிவுகள் -
மட்டக்களப்பு மாவட்டம் 2ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 727
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 340
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 139
ஐக்கிய தேசிய கட்சி- 14
சுயேட்சைக் குழு 8- 70
மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 935
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 305
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 74
ஐக்கிய தேசிய கட்சி- 16
சுயேட்சைக் குழு 8- 11
வடமத்திய மாகாணம் பொலநறுவை மாவட்ட பொலநறுவை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 48222
ஐக்கிய தேசிய கட்சி 33800
ஜே.வி.பி. 1418

கனேடிய தமிழீழ சுற்றுக்கிண்ணம் – உதைபந்தாட்ட போட்டி.(படங்கள்)

 
செப்டம்பர்   மாதம் முதலாம் திகதி, (01 – 09 – 2012 ) L’Amoreaux  விளையாட்டு மைதானத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8:00  மணிக்கு தமிழீழ மற்றும் கனேடிய தேசியக்கொடிகள் ஏற்றப்பட, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வு  மாலை பரிசளிப்பு விழாவுடன் முடிவடைந்தது. அதில் பங்குபற்றிய இளையோர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி

நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் கிழக்கில் மட்டக்களப்பில் இருந்து வெளியாகிய முடிவுகளில் கூட்டமைப்பு முன்னிலை பெற்றிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்துகிடைத்த தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 935
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 305
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 74
ஐக்கிய தேசிய கட்சி- 16
சுயேட்சைக் குழு 8- 11
மட்டக்களப்பு மாவட்டம் 2ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல்முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 727ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 340ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 139ஐக்கிய தேசிய கட்சி- 14சுயேட்சைக் குழு 8- 70
வடமத்திய மாகாணம் பொலநறுவை மாவட்ட பொலநறுவை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 48222
ஐக்கிய தேசிய கட்சி 33800
ஜே.வி.பி. 1418

அமெரிக்காவினதும், மேற்குலக நாடுகளினதும் எதிர்ப்புக்களையும் மீறி ஈரானில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார் மகிந்த ராஜபக்ச. இந்தப் பயணத்தின் போது அதே எதிர்ப்புக்களை மீறி அங்கு வருகைதரும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப்பேச மகிந்த முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன.

ad

ad