ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவாநந்தா நீதிமன்றில் நேரடியாக ஆஜராக வேண்டும்: தமிழக அரசாங்கம் கடும் நிலைப்பாடு
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, சென்னை மேல்நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.