கிழக்கு மாகாணசபை முதலாவது அமர்வு நாளை! பாதுகாப்பு இல்லாத போதும் கூட்டமைப்பினர் பங்குபற்ற முடிவு!
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற போதிலும், தெரிவான மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.