நீதியின் சுயாதீனத்தன்மையை பேண புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும்: மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலைவர்
நீதி மற்றும் அரச சேவையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமாயின் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா