இனந்தெரியாத நபர்கள் இன்று கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து, மஞ்சுள திலகரட்னவை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் தவிர வேறு யார் பிறந்தநாளாக இருந்தாலும் அடக்கிதான் வாசிக்கணும். வைரவிழா கொண்டாடும் தமிழக சட்டப்பேரவையின் தலைவரான சபாநாயகர், ஆட்சிக்குத் தலைவரான முதலமைச்சரின் வெறுப்புக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா
அன்பான புங்குடுதீவு மக்களே நான் நடத்தி வரும் புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இணையதளம் பற்றி அறிந்திருப்பீர்கள் .இந்த இணையத்தை மேலும் சிறப்பக்குமுகமாக நீங்களும் உங்கள் ஆக்கங்களை எழுதி உதவலாம் உங்கள் வசம் உள்ள நிழல் படங்களை தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம் ,பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் கிராமங்கள் எனப் பல உப இணையங்களை உருவாக்கி உள்ளேன் .ஐரோப்பிய இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில் வெகு சிரமத்தின் மத்தியில் நான் செய்கின்ற இந்த புனிதமான மண்பற்றுள்ள பணிக்கு நீங்களும் என்னோடு சேர்ந்து பணியாற்றலாம் .இணைய அறிவு இல்லாதவர்களுக்கும் மிக இலகுவாக பயிற்ச்சி வழங்கி தர காத்திருக்கிறேன் தயவு செய்து இந்த மண்ணின் வாசம் மிக்க இணையத்துக்கு உங்கள் ஆதரவும் பங்களிப்பும் கிடைக்கட்டும் நன்றி
பிரதமரின் உத்தரவை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சனிக்கிழமை நடத்திய தர்னா போராட்டத்தில் கலந்துகொண்டு எடியூரப்பா பேசியது:
கர்நாடக முதல்வர் இல்லம் முற்றுகை: வாட்டாள் நாகராஜ் கைது
காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று நிகழ்ந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வன்முறை ஆங்காங்கே தலைதூக்கியது. மேலும், கர்நாடக முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.
16 சிக்சர் அடித்து முதலிடம்: உலக கோப்பையை வெல்வோம்- கெய்ல் நம்பிக்கை 20 ஓவர் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.
கர்நாடகத்தை சேர்ந்த மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் உச்சகட்டத்தை
சானியா-நூரியா ஜோடி 2-ம் இடம் பிடித்தது சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி 2-ம் இடம் பிடித்தது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில்
இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இன்று காலை 6.15 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
புலிகளின் முன்னாள் போராளிகளில் போர்க்குற்றம் புரிந்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள
வன்னியில் அவலப்படும் தமிழ் பெண்களின் துன்பங்களை மறந்துவிட்டு எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது! ஜமமு
போரினால் சொல்லொணா துன்பங்களை அடைந்து இன்று வன்னியில் நிர்க்கதியாக வாழும் தமிழ் பெண் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமல், இந்த நாட்டில் எந்தவிடத்திலும் எவரும் பெண்ணுரிமை
தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவின் மனு மீதான விசாரணை 12ம் திகதி ஆரம்பம்!
இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் மகன் விபத்தில் பலி: இருவர் படுகாயம்
மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் என்பவர் உயிரிழந்ததோடு இளைஞனொருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக
தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்